Monday, January 8, 2018

நினைவின் தடம்

பூக்கள் உதிர்ந்து கிடக்கும்
மரத்தடியில்
மௌனமாக நிற்பவன்
பழைய பாதையொன்றில்
நடந்து கொண்டிருக்கிறான்.



எழுதிய நாள் : 21-ஜூன்-2017

No comments:

Post a Comment