Friday, January 5, 2018

மகன்

நடைபாதையில்
முலையூட்டியபடி
உறங்கிக்கொண்டிருப்பவளின் மீது
நிலைத்த பார்வை
கொண்டிருக்கிறான்
என்றோ
தாய் தொலைத்த மகன்.

எழுதிய நாள் : 15 மார்ச் 2017


No comments:

Post a Comment