Wednesday, August 15, 2018

பிரிகை




வண்ணம் எங்கும் ஒன்றே.
சிவப்பென்றும் பழுப்பென்றும் ஓலமென்ன?!
கருப்பு துப்பிய எச்சத்தின் பிரிகைதானே
நான்
நீ
கடவுள்.


நண்பர் சுடலைமணியின் ஒளிப்படத்திற்காக
எழுதிய நாள் : 29-ஜனவரி-2018

No comments:

Post a Comment