Friday, October 25, 2013

ஈசல் வார்த்தைகள்

காகிதத்தின்
வெண்பரப்புக்கும்
பேனாவின்
கூர் முனைக்குமான
நுண்வெளியில்
கரைகின்றன
எழுத நினைத்த
கவிதைகள்.

No comments:

Post a Comment