Tuesday, October 29, 2013

எனக்கான நாற்காலி

காற்று
அமர்ந்திருக்கிறது
என் நாற்காலியில்.
திண்ணையில்
காத்திருக்கிறேன்
நான்;
காற்று விட்டுச் செல்வதற்காக.

No comments:

Post a Comment