Friday, October 25, 2013

அவள் கனா

முன்னிருக்கையில்
உறக்கத்திலிருந்தவள்
சரத்தினின்றுதிர்ந்த
ஒற்றை மல்லிகை
பரப்பியது
என் மடியில்
அவள் கனவை.

No comments:

Post a Comment