முன்னிருக்கையில்
அவன் விரல் கோர்த்து
மெளனமாய்
அமர்ந்து வந்தவளின்
நெற்றிக் கூந்தல்,
காற்றில்
தீட்டிக் கொண்டிருந்தது
வெட்கக் கவிதைகளை.
அவன் விரல் கோர்த்து
மெளனமாய்
அமர்ந்து வந்தவளின்
நெற்றிக் கூந்தல்,
காற்றில்
தீட்டிக் கொண்டிருந்தது
வெட்கக் கவிதைகளை.
No comments:
Post a Comment