ரீங்கரிக்கும் வார்த்தை,
உயிர்சுடும் தீண்டல்,
நம்மைச் சுமக்கும்
கடிகாரம்
எதுவும் வேண்டாம்.
விழித்தூரிகையால்
என் நிமிடங்களை
வண்ணப்படுத்து போதும்
சில
கவிதைகள்
கிடைக்குமெனக்கு
உயிர்சுடும் தீண்டல்,
நம்மைச் சுமக்கும்
கடிகாரம்
எதுவும் வேண்டாம்.
விழித்தூரிகையால்
என் நிமிடங்களை
வண்ணப்படுத்து போதும்
சில
கவிதைகள்
கிடைக்குமெனக்கு
No comments:
Post a Comment