Friday, October 25, 2013

ரீங்கரிக்கும் வார்த்தை,
உயிர்சுடும்  தீண்டல்,
நம்மைச் சுமக்கும்
கடிகாரம்
எதுவும் வேண்டாம்.
விழித்தூரிகையால்
என் நிமிடங்களை
வண்ணப்படுத்து போதும்
சில
கவிதைகள்
கிடைக்குமெனக்கு

No comments:

Post a Comment