Thursday, August 1, 2019

ஆதித்தாய்


விரிந்த வாய் நுழையும்
கங்கையும் கழிவும்
உப்பால் புதுப்பெறும்.
கதிர் பிரிந்த நிறமிகளின்
அகங்காரம் மென்று
அலையால் அசைபோடுகிறாள்
பூமிக்கலயத்தின் ஆதித்தாய்.

நண்பர் சுடலைமணியின் ஒளிப்படத்திற்காக
எழுதிய நாள்  4 அக்டோபர் 2018

No comments:

Post a Comment