Wednesday, September 3, 2014

நிறைசூலி தோ்வெழுதுகிறாள்,
பிடிபடாத வினாத்தாளின் வேதனையை
உதைத்துத் தள்ளுகிறது
வயிற்றுள்ளிருந்து சிசு. 

No comments:

Post a Comment