Friday, February 20, 2009

சாலையோரம்

எத்தனை முயன்றும்
என் வாகனச்சக்கரத்திலிருந்து
தவிர்க்க முடிவதில்லை…
முன் வாகனக் கூந்தலிலிருந்து
ச‌ட்டென உதிரும்
மல்லிகையை.

No comments:

Post a Comment