Thursday, December 24, 2009

ஜன்னல் காற்று

எப்போதாவது கிடைக்கும்
ஜன்னலோரப் பயணத்தில்
காத்திருக்கும் காகிதங்களிடமிருந்து
என் கவிதைகளை
எப்போதும் போல்
பிடுங்கிச் சென்றுவிடுகின்றது
ஜன்னலுக்கு வெளியே
நகர்ந்து செல்லும்
காற்றுலகம்.

2 comments:

  1. அருமை.

    ஜில்லென்று ஒரு கவிதை.

    ReplyDelete
  2. நெஞ்சம் நிறைந்த நன்றிகள் சூர்யா, தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவிடுங்கள் (வசவுகள் பாராட்டுக்கள் எதுவாகிலும்).

    ReplyDelete