Wednesday, December 16, 2009

பேனா மயக்கம்

தூளிக் குழந்தை
இமை மூட‌
கூடமெங்கும்
மனைவியின் தாலாட்டு வரிகள்,
கவிஞனின் கையில்
வெற்றுக் காகிதம்.

5 comments:

  1. arumaiyana sindhani...

    ungal anbu thambi
    thirumoorthy

    ReplyDelete
  2. arumaiya kavithai annachi

    thirumoorthy

    ReplyDelete
  3. நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தம்பி திருமூர்த்தி

    ReplyDelete
  4. ரொம்ப நல்லாருக்குங்க.

    ReplyDelete
  5. நெஞ்சம் நிறைந்த நன்றிகள் விக்னேஷ்வரி, தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

    ReplyDelete