Tuesday, April 27, 2010

விலகாவரம்

தனியே இரயில் பயணம்;
மேலடுக்குப் படுக்கையில்
காற்றுக்குமிழிகளுடன்
பக்கத்தில் படுத்திருந்தது
அவள் நிரப்பித் தந்த
போத்தல் நீர்.

5 comments:

  1. நல்லா இருக்குங்க முத்து

    :)

    ReplyDelete
  2. மிக்க நன்றி மித்ரன், தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்திட வேண்டுகிறேன்.



    By the way, நீங்க திண்டுக்கல் காரரா? நானும் தான். தற்போது பிழைப்புக்காய் பெங்களூர் வாசம்.

    ReplyDelete
  3. மூத்துகுமார் நல்ல கவிதைகல்

    ReplyDelete