பசித்த கண்களுடன்
ஜன்னல் வழியே
இரவு
என்னைப் பாா்த்தபடியே இருந்தது.
நடுக்கத்துடன்
விளக்கணைத்துவிட்டேன்.
என் அறைக்குள்
புகுந்தே விட்டது அது.
ஜன்னல் வழியே
இரவு
என்னைப் பாா்த்தபடியே இருந்தது.
நடுக்கத்துடன்
விளக்கணைத்துவிட்டேன்.
என் அறைக்குள்
புகுந்தே விட்டது அது.
No comments:
Post a Comment