Thursday, December 4, 2014

இரவு

பசித்த கண்களுடன்
ஜன்னல் வழியே
இரவு
என்னைப் பாா்த்தபடியே இருந்தது.
நடுக்கத்துடன்
விளக்கணைத்துவிட்டேன்.
என் அறைக்குள்
புகுந்தே விட்டது அது.

No comments:

Post a Comment