Sunday, January 31, 2010

தீராத் தாகம்

பேருந்தின் எதிர்த்திசைச்
சாலையில்
புள்ளியாய்த் தொலையும்
பேனாவின்
முறியா முனை
கொட்டிக் கொண்டிருக்கிறது
கவிதையின்
மீதி வார்த்தைகளை!

No comments:

Post a Comment