Tuesday, March 23, 2010

நெடும்பயணம்

Perya Puranam: A Tamil Classic on the Great Saiva Saints of South India (English Translation)இருக்கையின்
இரு ஓரங்களில்
அவளும் அவனும்;
இருவரிடையோடும்
விழிகள் தொடாத
பார்வைகளையும்,
மரித்த நாக்குகளின்
மெளனத்தையும்
காற்றில்
கரைக்கின்றன
இருவர்க்கிடையில்
கிடத்திய
புத்தகத்தின் தாள்கள்

No comments:

Post a Comment